மலேசியாவுக்கு அச்சுறுத்தல்


சர்வதேச மற்றும் தேசிய பொலிஸாரின் உதவிகளைப் பெற்று இவ்வாறான நபர்கள் குறித்த தகவல்களை திரட்டிவருவதாக அவர் கூறியுள்ளார். 

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம், முஸ்லிம் ஆயுதக் குழுக்கள், சீக் ஆயுதக்குழு என்பன தமது இயங்கங்களுக்குப் பல்கலைக்கழக மாணவர்களை இணைத்துக் கொள்ள முயற்சித்து வருவதாக மலேசிய உள்விவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை கடந்த வருடத்தில் மாத்திரம் தீவிரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 12ற்கும் அதிகமான பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More