கிண்ணியா காக்காமுனைப் பகுதியில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்ததாகக் கூறப்பட்ட நபர் ஒருவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
காக்காமுனைப் பகுதியைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான 45 வயதுடைய உவைஸ் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது வீட்டிலிருந்து சுமார் 150 மீட்டர் தூரத்தில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment